Local News

முஸ்லிம் ஊழியர்களுக்கு ரமழான் கால சுற்றறிக்கை வெளியீடு – நோன்பு தொடர்பான வழிபாடுகளுக்கு வசதி

ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்து தருமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள்,…

1 year ago

அரச சேவையில் 600 புதிய நியமனங்கள்: சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

முதுநிலை பயிற்சி பெற்ற 600 மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு கொழும்பு மருத்துவ பீடத்தின் (UCFM Tower) புதிய கட்டடத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார…

1 year ago

மரத்தின் கிளை விழுந்து மற்றுமொரு சிறுவன் பலி!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூட்டன் தோட்டப் பகுதியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் நாவலப்பிட்டி…

1 year ago

ஜனாதிபதி தேர்தல் குறித்து வௌியான புதிய அறிவிப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

1 year ago

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் முகாமைத்துவ…

1 year ago

சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுதலை.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில்…

1 year ago

கஞ்சா தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராஜாங்க சுற்றுலா அமைச்சர்  டயானா கமகே…

1 year ago

டிஜிட்டல் மயமாக்கப்படும் 3,000 பாடசாலைகள்! அமைச்சர் அறிவிப்பு!

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக…

1 year ago

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது .  இதன்படி…

1 year ago

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது .  இதன்படி…

1 year ago