Local News

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள இரு அதி விசேட வர்த்தமானி

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரதமருடன்…

1 year ago

இந்தியா சென்றுள்ள அனுரகுமார திசாநாயக்க குஜராத் முதல்வரை சந்தித்தார்

இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேலை (Bhupendrabhai Patel) இன்று சந்தித்துள்ளனர்.  குஜராத்தின் சட்டசபை…

1 year ago

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி சிஐடியில் முறைப்பாடு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கவினால்  அவரது கணவரின் மரணம். தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

1 year ago

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி

எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…

1 year ago

பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு விசேட அறிவித்தல்!

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும்…

1 year ago

சோதனை திகதியே சோதனையானது

நமது நாட்டில் இடம்பெறும் சில சம்பவங்களை பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? என தெரியாமல் பலரும் விழிப்பிதுங்கி இருப்பது மட்டுமன்றி திகைத்தும் போய் நின்கின்றனர். அதிலொரு சம்பவம்,…

1 year ago

பாரதியார் பாடலை பாடிய ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை, புதன்கிழமை (07) ஆரம்பித்து வைத்து கொள்கை கொள்கைப் பிரகடன உரையாற்றினார். அதன்போது, புத்தரின் கூற்றை மேற்கோள் காட்டினார்.…

1 year ago

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு வெளியானது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இதுவரை எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.  அது தொடர்பில்…

1 year ago

“ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சூளுரைத்தல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சுஹுரு வகுப்பறைகள் திட்டத்தின் 88வது…

1 year ago

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார்…

1 year ago