Local News

நாட்டில் மீண்டும் உயரும் பாண் விலை – வெளியான அறிவிப்பு..!

பாணொன்றின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக பாணின் விலை 170 ரூபா வரை உயரும்…

1 year ago

அயோத்தி ராமரை வழிபட்ட நாமல் ராஜபக்ஷ!

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.…

1 year ago

மின் கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

1 year ago

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

1 year ago

ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் செயற்பட தொடங்கியது; ஒருவர் அதிரடியாக கைது

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன்…

1 year ago

2024-இல் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

இந்த வருடம் (2024) ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது…

1 year ago

சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை சுகாதார சேவைகள்…

1 year ago

நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் – மின்சார சபை விடுத்துள்ள எச்சரிக்கை

உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி…

1 year ago

அஸ்வெசுமவிற்கான புதிய விண்ணப்பங்கள் கோரல் – புதிய பயனாளர்களுக்கும் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு

4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) ஆரம்பமாகிறது. பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட…

1 year ago

மத்திய வங்கியினால் வணிக வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.  பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில்…

1 year ago