Local News

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் எவரும் கைதாகவில்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ இந்த…

1 year ago

பணம் கேட்டு யுவதியை சுட்ட கொள்ளையர்கள்! கொழும்பில் இன்று காலை நடந்த கொடூரம்!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று (12) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த…

1 year ago

ஒன்றரை மாதத்துக்குள் போதைப்பொருள் அற்ற நாடு..! பதில் பொலிஸ்மா அதிபர் உறுதி

போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை…

1 year ago

சுகவீனமுற்றுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரை நேரில் சந்தித்த ஜனாதிபதி

தற்போது சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக இன்று (11) காலை கட்டுகம்பலையில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி ஜனாதிபதி ரணில்…

1 year ago

சுமார் 400 சொகுசு வாகனங்கள் இரகசியமாக பதிவு; அரசுக்கு 5 பில்லியன் நட்டம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 பேர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத்தினால் அனுமதி…

1 year ago

மீண்டும் உயர்கிறது முட்டை விலை!

முட்டை ஒன்றின் சில்லறை விலை அடுத்த வாரம் 62 முதல் 65 ரூபா வரை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன்…

1 year ago

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்..!

விலை உயர்வால், எரிபொருள் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு…

1 year ago

இலங்கையில் நாளை முதல் அறிமுகமாகும் UPI கட்டண முறை!

இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர…

1 year ago

சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும் காலம் குறித்து வெளியான அறிவிப்பு

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப்  பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். க.பொ.த…

1 year ago

ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறும் – ஜனாதிபதி திட்டவட்டம்

இந்த வருடம் (2024) ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது…

1 year ago