Local News

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அவதானம்!

போதைப்பொருட்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதில் சமூகம் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பெற்றோர்களும் பாதுகாவலர்களும் சிறுவர்கள்…

1 year ago

கொழும்பில் சி.சி.டி.வி ஊடாக சிக்கிய 793 பேர்..! எடுக்கப்பட்ட நடவடிக்கை

கடந்த 15 நாட்களில்  கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 793 பேர் சிசிடிவி காணொளி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட விதி…

1 year ago

நாட்டில் மீண்டும் மின்வெட்டு அபாயம்; வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் மின் விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின்…

1 year ago

வைத்தியர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தரம் 05 இல் கல்வி கற்கும் சிறுவர்கள் குழுவொன்று போதை மாத்திரையை பாவித்து போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான நிலைமை என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் நல…

1 year ago

இலங்கையில் பாரிய அரசியல், சமூக மற்றும்
பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவோம்

மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும்
தொழிலதிபருமான திலித் ஜயவீர உறுதிமொழி

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் கொழும்பு மாவட்ட மாநாட்டில் உரை கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய திலித் ஜயவீர , நாட்டுக்கு புதிய அரசியல்…

1 year ago

சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

தலைமன்னார் - வடக்கு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு…

1 year ago

போதை மாத்திரையை உட்கொண்ட 4 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குருநாகல் - மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

1 year ago

கொழும்பு தேசிய வைத்தியசாலை சிற்றூழியர்களின் அதிரடி முடிவு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய…

1 year ago

250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட…

1 year ago

காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு!

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள்  தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில்…

1 year ago