Local News

புதிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சிறுவர் உரிமைகள் தொடர்பான இணைந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்…

1 year ago

பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்து விரைவில் முக்கிய தீர்மானம்

இலங்கைப் பெண்களை பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.…

1 year ago

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக்க வக்கும்புர சத்தியப்பிரமாணம்

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக்க வக்கும்புர சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக அவர்…

1 year ago

அதிகரிக்கும் கொடுப்பனவு..! ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம்…

1 year ago

நான் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன்!

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். இன்று (20) காலை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு…

1 year ago

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுங்கள்..! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்..!

கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…

1 year ago

விரைவில் குறைக்கப்படும் மின் கட்டணம் – வெளியான முக்கிய தகவல்

மின் கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே…

1 year ago

குறைவடையும் மாணவர்களின் எண்ணிக்கை! காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்

இலங்கையில் பிறப்புவீதம் குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நேற்று (19)…

1 year ago

இன்னும் சில மாதங்களில் மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் மலையக திராவிட மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.…

1 year ago

அனோதா பழம் பறிக்க சென்றவர் பரிதாபகரமாக உயிரிழப்பு

கம்பளை, கல்கெடியாவ பிரதேசத்தில் உள்ள பாறை சரிவில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரிந்த, ஹொடியாதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய நபரே இவ்வாறு…

1 year ago