ஒன்லைன் முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக மேற்படி சட்டமூலம் மேலும் வினைதிறனாகும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
தரம் 1 முதல் 5 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு…
நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் ஏயுவு காரணமாக இந்த நிலை…
பெலியத்த ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் உட்பட 13 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில்…
சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணிக்கு எவரும் உரிமை கோராத நிலையில், அதனை அபிவிருத்தித் திட்டமாக பயன்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி…
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்…
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயெல் பிரியந்த பதவி விலகியுள்ளார். இதனை அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்ததாக தெரிவித்தார். அத்துடன்,…
சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கமைய, சுமார் 1,000 வேன்கள் மற்றும் கார்கள் இறக்குமதி…
கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை விநியோகிக்கும் 04 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்போது குறித்த வர்த்தக நிலையங்களில் 1…
நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவும் எனவும், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்றைய தினம் வடமேல் மாகாணத்திலும், கொழும்பு,…