Local News

காஸா குழந்தைகளுக்கு உதவும் இலங்கை

காஸா வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் "காஸா சிறுவர்களுக்கான நிதியம்” திட்டத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய அனைத்து அமைச்சுக்கள்…

1 year ago

அதிக வெப்பமான வானிலை..! கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய ஆலோசனை வழிகாட்டுதல்

அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக மாணவர்களுக்கான தாக்கத்தை குறைக்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் புதிய ஆலோசனை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு…

1 year ago

இலங்கையில் 2000 பேருக்கு அரச வேலை வாய்ப்பு..! 4000 பேருக்கு அழைப்பு

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன…

1 year ago

உத்திக பிரேமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

உத்திக பிரேமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி அவர் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். நாட்டில் குறிப்பிடத்தக்க நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடனேயே…

1 year ago

உத்திக பிரேமரத்ன பதவி விலகினார்

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதன்படி உத்திக பிரேமரத்னவின் பதவி விலகல் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த…

1 year ago

மஸ்கெலியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்றஸ்பி தோட்ட குமரித் தோட்டப் பிரிவில் நேற்றிரவு ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,…

1 year ago

பெற்றோல், டீசல் விலை குறித்து அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக எதிர்காலத்தில் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி…

1 year ago

7 வயது மகனை திருடனாக்கிய தாய் விளக்கமறியலில்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் பெற்றோரிடம் இருந்து தனது 7 வயது மகனை பயன்படுத்தி கைப்பேசிகளை திருடிய தாயொருவர்…

1 year ago

நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எதிர்பார்ப்பு இல்லை

இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

1 year ago

பொலிஸ்மா அதிபரின் நியமனத்தால் அரசியலமைப்பு மீண்டும் மீறப்பட்டுள்ளது – சஜித்

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிப்பதற்கு அரசியலமைப்புச் பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக…

1 year ago