பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம்…
2,500 பட்டதாரிகளுக்கு இன்று (01) ஆசிரியர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம்…
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு…
பெரியநிலவாணி பகுதியில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனொன்று மோதியதில் சிறுவன் உயிரிந்துள்ளார். வேன் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரியநிலவாணி…
எதிர்வரும் மார்ச் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எரிபொருள் விலை தற்போதுள்ள நிலையிலேயே பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும்…
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப…
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல்லின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு நாளை(01) தென் மாகாணத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே…
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. பாடசாலை மமாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம்…
அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே…
ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் அழுகிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புத்தல – ஒக்கம்பிட்டிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாளிகாவில களுகல்கட்டான பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…