Local News

சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

1 year ago

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை – சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

இன்றையதினம் (02) நாட்டின் களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

1 year ago

சமன் ரத்நாயக்க கைது

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சென்ற…

1 year ago

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்பாட்டு…

1 year ago

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில்  2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு…

1 year ago

ஜீவன் தொண்டமான் – சந்தோஷ் ஜா சந்திப்பு

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29) கொழும்பில்…

1 year ago

ஹந்தானையில் சோலார் பேனல் விவசாய திட்டம்

இலங்கையில் முதன்முறையாக, 'சோலார் பேனல்கள்' மூலம் மின்சாரம் வழங்கும் அரை-வெளிப்படையான முன்னோடி விவசாயத் திட்டம் கண்டி மாவட்டத்தின் ஹந்தான பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி…

1 year ago

புலமைப்பரிசில் பரீட்சை – கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 07ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக…

1 year ago

அஹுங்கல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை

அஹுங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று (01) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்…

1 year ago

4 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

அனுராதபுரத்தில் ருவன்வெலிசாய பஸ் தரிப்பிடத்துதக்கு முன்னால் 4 கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸ் அதிரடி படையினரால் கைது…

1 year ago