Local News

சற்றுமுன் கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான பாடசாலையின் முதல் தவணையின் முதல்…

1 year ago

இன்று நள்ளிரவு முதல் உணவுகளின் விலை அதிகரிப்பு

உணவகங்களில் உணவுகளின் விலை இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஹர்ஷன…

1 year ago

வறட்சியான காலநிலை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 18 அடி வரை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போதுள்ள இரண்டு நீர்த்தேக்கங்களின்…

1 year ago

புதிய பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

யுக்திய தேடுதல் நடவடிக்கை' மிகவும் திறமையாகவும் வலுவாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.கண்டியில் தலதா மாளிகையில் இன்று (02) தரிசனம் செய்ததன்…

1 year ago

மீண்டும் ஒரே மேடையில் ரணில், மகிந்த, சஜித்!

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலுடன் தான் பணியாற்றிய அனுபவமே இன்று தனது அரசியல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சரியான தீர்மானங்களை எடுத்து…

1 year ago

யுக்திய நடவடிக்கையின் கீழ் 746 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 746 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 631 சந்தேகநபர்கள் மற்றும்…

1 year ago

அதிக வெப்பம் – எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும்!

வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. வளிமண்டலவியல்…

1 year ago

தேயிலை உரத்தை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும்…

1 year ago

சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அடுத்த வாரம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் மத்திய…

1 year ago

இரு பெண் குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் கவலைக்கிடம்

மீகஹாகிவுல - தல்தென பகுதியில் இரு பெண் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹாகிவுல மாவட்ட…

1 year ago