Local News

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்க வேண்டும் – அமைச்சர் கஞ்சன வலியுறுத்தல்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு ஒப்பீட்டளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும், இதனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை குறைக்குமாறு வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட…

1 year ago

கோப் – கோபாவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோப் குழு தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கோபா குழு தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த…

1 year ago

அலி சப்ரி ரஹீமின் கட்சி உறுப்புரிமை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம்…

1 year ago

போலி வைத்தியர் ஒருவர் கைது

போலி வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய நபர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த வைத்திய நிலையத்தை பதிவு…

1 year ago

ரணில் , மஹிந்த, பசில் ஆகியோர் இன்று சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல்…

1 year ago

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு! அமைச்சர் கஞ்சன வெளியிட்ட அறிவிப்பு

மின் கட்டண இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணத்தை நுகர்வோர் தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வாய்மூல பதிலை எதிர்ப்பார்த்து, நாடாளுமன்ற…

1 year ago

அரச சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை…

1 year ago

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் பதிவுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்திருந்தார். நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவான…

1 year ago

கொடுப்பனவுகள் தொடர்பில் நிதி அமைச்சின் புதிய தீர்மானம்

மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.…

1 year ago

சீன உதவியின் கீழ் 2,000 வீடுகளை அமைக்க திட்டம்

மிக அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார். இந்தியா, சீனா மற்றும் பல…

1 year ago