அவசரமாக நிரப்ப வேண்டிய வெற்றிடங்களுக்கு ஒன்பது மாகாணங்களிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பரீட்சைகளில்…
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி,…
ஈச்சங்காடு பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்க கற்பிட்டி கடலில் இருந்து புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். ஈச்சங்காடு…
கனடா தலைநகர் ஓட்டாவா பகுதியில் 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவமானது துப்பாக்கி பிரயோகம்…
நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல உள்ளிட்ட பணிப்பாளர்…
மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக கடத்தி சென்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் பிக்கு ஒருவர் உட்பட இருவரை நேற்று (07) இரவு விசேட…
கற்பிட்டி – நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது, தனது சிறிய ரக…
கோட்டாபய ராஜபக்ஷவின் ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சதி’ என்ற புத்தகம் நேற்று (07) வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களில் முதல் அச்சு மிச்சமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
நாட்டின் சில பகுதிகளில் இன்று (08) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய…