கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையர்கள் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையரான 19 வயதுடைய இளைஞன் தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்தவர்…
ரம்பேவ – அனுராதபுரம் ஏ20 பிரதான வீதியின் 13ஆம் மற்றும் 14ஆம் மைல் கற்களுக்கு இடையே இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக இலாபத்தில்…
கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த கொலைகள் திட்டமிட்ட வகையில் நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில்…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நேற்று (07) நடைபெற்றுள்ளது. எதிர்வரும்…
செலுத்தியுள்ளோம். பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும், தற்போது…
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர். வெப்பம் காரணமாக மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் மனஅழுத்தம் போன்ற…
கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட இலத்திரனியல் நேர அட்டவணை காட்சி சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல…
04 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சதொச பால் மா, காய்ந்த மிளகாய், பச்சரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின்…
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெண்களை…