Local News

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

தற்போது நிலவும் வெப்பநிலையான காலநிலை காரணமாக, தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. நாளாந்த நீரின் தேவையும் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…

1 year ago

யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தின் ஆதரவு

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக…

1 year ago

எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயார்

திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய…

1 year ago

IMF உடனான சந்திப்பை புறக்கணிக்கும் சஜித் – அனுர

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், எதிர்க்கட்சி…

1 year ago

தமிழ், சிங்கள புது வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா; அஸ்வெசும பயனாளிகளுக்கு 20கிலோ அரிசி

இம்முறை சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று…

1 year ago

யுக்திய நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் அதிரடி தீர்மானம்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக…

1 year ago

கைதான 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ். காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில்…

1 year ago

வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சபரகமுவ மாகாணங்களிலும்,…

1 year ago

அஸ்வெசும நலன்புரி திட்டம்: நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குரிய கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையவழி…

1 year ago

வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று…

1 year ago