மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (11)…
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தொடர்பான 1,030 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். தனது…
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து…
திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட…
நாட்டின் பல பாகங்களிலும் இன்று புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை (12) ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய…
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஜனவரி முதல் நவம்பர் வரைபோக்குவரத்து வாகன பதிவு 23.3% வீதத்தால் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022 இல் 19,218…
புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய வாசல், அகில…
கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக, தங்காலை பழைய சிறைச்சாலையில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு பணியகத்தின் கீழ் உள்ள…
படைப்பாற்றல் இல்லாத தலைவர்கள் இருக்கின்ற நாட்டின் பிள்ளைகளையும் பிறக்க இருக்கின்ற பிள்ளைகளையும் அடகு வைக்கும் தலைவர்கள் எமக்கு அவசியமில்லை. மானியங்களை நம்பியிருக்க பழக்கும் அரசாங்கத்திற்கு பதிலாக நல்ல…