Local News

அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!

மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  நேற்று (11)…

1 year ago

யுக்திய நடவடிக்கை: 1,101 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தொடர்பான 1,030 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட…

1 year ago

வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். தனது…

1 year ago

தேரர் படுகொலையின் சந்தேகநபர் சுட்டுக் கொலை!

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து…

1 year ago

மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் மரணம்

திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட…

1 year ago

தலைப்பிறை தென்பட்டது; நாளை முதல் நோன்பு ஆரம்பம்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை (12) ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய…

1 year ago

வாகன பதிவுகள் 23.3 சதவீதத்தினால் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஜனவரி முதல் நவம்பர் வரைபோக்குவரத்து வாகன பதிவு 23.3% வீதத்தால் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022 இல் 19,218…

1 year ago

கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய வாசல், அகில…

1 year ago

ஹரக் கட்டா மீண்டும் விளக்கமறியலில்

கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக, தங்காலை பழைய சிறைச்சாலையில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு பணியகத்தின் கீழ் உள்ள…

1 year ago

பிள்ளைகளை அடகு வைக்கும் தலைவர்கள் எமக்கு அவசியமில்லை – திலித் ஜயவீர

படைப்பாற்றல் இல்லாத தலைவர்கள் இருக்கின்ற நாட்டின் பிள்ளைகளையும் பிறக்க இருக்கின்ற பிள்ளைகளையும் அடகு வைக்கும் தலைவர்கள் எமக்கு அவசியமில்லை. மானியங்களை நம்பியிருக்க பழக்கும் அரசாங்கத்திற்கு பதிலாக நல்ல…

1 year ago