Local News

முட்டை விலை குறைப்பு – ஏப்ரல் 13 வரை தள்ளுபடி!

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு முட்டை…

1 year ago

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை

அதிக வெப்பத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள…

1 year ago

நீர் மற்றும் மின்சாரம் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

1 year ago

பாடசாலைகளில் AI தொழிநுட்பம்! ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி…

1 year ago

வீடொன்றின் மீது வீழ்ந்த 5 கிலோ நிறையுடைய பனிக்கட்டி

பதுளை - ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெல்போல - மொரகல பகுதியில் வீடொன்றின் மீது பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. சுமார் 5 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பனிக்…

1 year ago

பேருவளை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

பேருவளை பகுதியிலுள்ள கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறை மேலும் தெரிவித்தனர்.…

1 year ago

மனைவியை கொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன் அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் பொத்துவில்…

1 year ago

யாழில் இளைஞன் கொலை: நால்வர் கைது

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் வட்டுக்கோட்டை மற்றும் அராலி…

1 year ago

பரசிட்டமோல் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி பலி

காய்ச்சல் காரணமாக உட்கொண்ட பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மருந்தை உட்கொண்ட பின்னர் மயக்கமடைந்த சிறுமி, மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர…

1 year ago

புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த…

1 year ago