கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பணிப்புரை…
மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் நியமனங்களை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இன்று (14) தன்னிடம் உறுதிப்படுத்தியதாக…
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை கொள்வனவு செய்யவதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 50 கோடி ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த…
நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இன்று காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில்,…
தனது இரு பிள்ளைகளையும் படுகொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்க்க முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பெரிய நீலாவணை முஸ்லீம்…
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதத்தை, இரண்டு நாட்கள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டத்தின்…
அம்பலாங்கொடை இடந்தோட்டையில் உள்ள பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான அகம்பொடி சஜித் சமன் பிரியந்த என்றழைக்கப்படும் ‘சமன் கொல்லா’ வின் வீட்டின் மீது இன்று…
அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல்…
கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அனுராதபுரம்-திரப்பனே வீதியில் 117 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர் பயணித்த கார் லொறியுடன்…
இன்று (14) முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே ரயில் ஆசன முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7 மணி முதல் ரயில்…