Local News

கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (18) கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும்…

1 year ago

சீதுவயில் பெண் கொலை: பிரதான சந்தேக நபர் கைது

சீதுவ – முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக…

1 year ago

ரயில் மோதி ஒருவர் பலி

வவுனியாவில் ரயில் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடுகதி ரயில் வவுனியாஇ…

1 year ago

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை

கனடாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று (17) இடம்பெற்றன. தாக்குதலில் உயிர் தப்பிய தனுஷ்க விக்ரமசிங்கவும் ஒட்டாவாவில் நடந்த இறுதிச் சடங்குகளில் கலந்து…

1 year ago

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி…

1 year ago

இன, மத வெறி பிடித்தவர்களுக்கு எங்கள் கூட்டணியில் இடமில்லை! – சஜித்தின் கட்சி திட்டவட்டம்

இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்…

1 year ago

மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை

பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தனது மகன்…

1 year ago

கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்; அதிபர்களுக்கு விஷேட அறிவிப்பு

ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான…

1 year ago

வட்டுக்கோட்டை வாள்வெட்டு – மேலும் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற  வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு…

1 year ago

நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.…

1 year ago