Local News

தொடரை வென்றது பங்களாதேஷ் அணி!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பங்களாதேஷின் சட்டோகிராம் மைதானத்தில்…

1 year ago

ஆரம்பிக்காமலேயே போராட்டத்தை கைவிட்ட சுகாதார ஊழியர்கள்

நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன்…

1 year ago

‘காஸா குழந்தைகள் நிதியத்திற்கு’ 58 இலட்சம் ரூபா நன்கொடை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘காஸா குழந்தைகள் நிதியத்திற்கு’ (Children of Gaza Fund)…

1 year ago

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின்…

1 year ago

கைதான 21 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

1 year ago

தன்னிச்சையாக மருந்துகளை வாங்க வேண்டாம்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய…

1 year ago

பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக குறைக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ வெளியிட்ட மகிழ்ச்சிகர செய்தி

மஹாதீர் முகமது போன்ற தலைவருடன் ஒப்பிட்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்று குறுகிய காலத்தில் நாட்டை விட்டு ஓடிய போது வேலை தெரியாது என்று கூறப்பட்டவர், ஆட்சிப்பொறுப்பை தைரியமாக ஏற்று…

1 year ago

இன்று முதல் மிக சக்திவாய்ந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

தென் மாகாணத்தை மையமாக வைத்து இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கை மிகவும் சக்திவாய்ந்த…

1 year ago

யானை தாக்கி ஒருவர் பலி

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். செட்டிகுளம் -மருதமடுப் பகுதியில் நேற்று (17) மாலை வீதியால் பயணித்த முதியவர்…

1 year ago

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான்

கோப் குழுவில் இருந்து விலக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். கோப் குழுவின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற கோப்…

1 year ago