Local News

42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வுக்காக 42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி…

1 year ago

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்கள்: இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கை

அப்பாவி மனித உயிர்களை அழித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்களை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

1 year ago

தவறான உறவால் பிறந்த குழந்தைக்கு எமனான தாய்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு, இளங்கோபுரம் பகுதியில் பெண்ணொருவர் தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். அவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான…

1 year ago

பாடப் புத்தகங்கள் – சீருடைகள் கிடைக்காவிடின் அறிவிக்கவும்

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இதுவரை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் கிடைக்காவிடின் அது குறித்து அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கீழ்காணும்…

1 year ago

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30…

1 year ago

சில பகுதிகளுக்கு பௌசர் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையுடன் நீர் பாவனை 10 தொடக்கம் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா…

1 year ago

புதிய மின் இணைப்புக்கான கட்டணம் தொடர்பான அறிவிப்பு

புதிய மின் இணைப்பை பெறும் போது கட்டணத்தை செலுத்த புதிய வழிமுறையை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. குடியிருப்புகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார…

1 year ago

இலங்கைக்கு 1,600 மில்லியன் யென்னை வழங்கும் ஜப்பான்

ஜப்பான் அரசாங்கம் 1,600 மில்லியன் ஜப்பானிய யென்னை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையில் நிலவும் இருதரப்பு பொருளாதார உறவினை வலுப்படுத்தும் வகையில் குறித்த தொகை வழங்கப்படவுள்ளதாக…

1 year ago

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.…

1 year ago

தமிழ் கட்சிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெடுக்குநாறி…

1 year ago