Local News

காஸா குழந்தைகளுக்கு 500,000 ரூபாய் நிதி வழங்கினார் கிழக்கு மாகாண ஆளுநர்!

காஸாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட, ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான…

1 year ago

கோப் குழுவிலிருந்து டிலானும் விலகினார்

கோப் குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் விலகியுள்ளார்.

1 year ago

கோட்டாபயவின் செயலாளருக்கு எதிராக, முஜிபுர் ரஹ்மான் CID யில் முறைப்பாடு

கோட்டாவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து தொடர்பில், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில்…

1 year ago

வட்டு. இளைஞன் படுகொலை: 5 ஆவது நபரை அடையாளம் காட்டிய மனைவி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன்…

1 year ago

தயாசிறி தலைமையில் உருவான புதிய கூட்டணி!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய கூட்டணி இன்று (20) உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு "மனிதநேய மக்கள் கூட்டணி" என்று பெயரிடப்பட்டுள்ளது. 22 அரசியல் கட்சிகள் மற்றும்…

1 year ago

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம்(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும்…

1 year ago

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று…

1 year ago

13,000 கிலோ கழிவு தேயிலை மீட்பு

உடுநுவர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 13,000 கிலோகிராம் கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (20) கம்பளை முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால், உடுநுவர, தவுலாகல பொலிஸ்…

1 year ago

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் பலி

கடந்த 9ஆம் திகதி ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுகம பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொல்ல முயற்சித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். கோனஹேன…

1 year ago

ரணில் – பசில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (21) பிற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித்…

1 year ago