Local News

மின்சாரம் தாக்கி இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

தெனியாய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி…

1 year ago

2025 முதல் விசேட பண்ட வரி இடைநிறுத்தம்

2025 ஆண்டு ஜனவரி மாதத்திலிந்து விசேட பண்ட வரி அறவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

1 year ago

மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி…

1 year ago

கடலோர ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்

கொழும்பு மாநகர சபையினால் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் கரையோர…

1 year ago

தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா வருமானம்

2024 பெப்ரவரி மாதம் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் மாதாந்த…

1 year ago

இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும்…

1 year ago

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய…

1 year ago

சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு…

1 year ago

டிசெம்பர் வரை முட்டை விலை அதிகரிக்கப்படாது

நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை…

1 year ago

பரீட்சையின் பின் இனி விடுமுறை இல்லை – கல்வி அமைச்சர்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற…

1 year ago