ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி…
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த வருடத்திற்கான பாதீட்டு யோசனைக்கு அமைய பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கான காணி உரிமைகளை…
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி 2,927 குடும்பங்களைச் சேர்ந்த 9,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் கம்பஹா மாவட்டமே அதிகளவில்…
கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும்…
வரையறுக்கபட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு ஐந்து (05) பெரிய ரக விமானங்களுக்கான தேவையில் இரண்டு (02) விமானங்களை இயக்கக் குத்தகையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக…
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…
தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடிதங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட சுமார்…
அண்மைக் காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப்படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) சபையில் அறிவித்தார். பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள், ஆவணங்களைப்…
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36…
4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஞானசார தேரருக்கு…