Local News

கெஹெலியவின் பிணை மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க…

1 year ago

சிறுமி துஷ்பிரயோகம்: கைதான நபர் தப்பியோட்டம்

மன்னாரில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி…

1 year ago

பெண்கள் பயணம் செல்ல பாதுகாப்பான நாடுகளில் இலங்கை முதலிடத்தில்

2024 ஆம் ஆண்டில், பெண்ணொருவர் உலகில் எங்கும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை இடம்பிடித்துள்ளது. உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்கள் மற்றும்…

1 year ago

சார்ஜாவில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நாட்டை வந்தடைந்தது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைப் பணியாளரான ஜயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தது. ஐக்கிய…

1 year ago

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டது. அதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4115 ரூபாவுக்கு…

1 year ago

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மஹியங்கனை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 ஆம் கட்டை பகுதியில் இன்று (03) காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக…

1 year ago

ஐஸ் – கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து பமுனுகம பொலிஸ் பிரிவில் உள்ள…

1 year ago

7 நாடுகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் நீடிப்பு

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இந்த…

1 year ago

குடும்ப வன்முறைகளை தீர்க்க புதிய சட்டம்

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க…

1 year ago

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அபாயகரமான…

1 year ago