Local News

SLFP தலைவர் பதவியிலிருந்து மைத்திரி தற்காலிக இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

1 year ago

கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி

மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையம் (சிலிண்டர்) சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி பயிலும் 11…

1 year ago

மாடுகளை கடத்திய பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் இன்று காலை சட்டவிரோதமாக 8 மாடுகளைக் கடத்தி செல்லும் போது யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்…

1 year ago

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி

அனுராதபுரம், மஹாஇலுப்பள்ளம, புளியங்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற மின் கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வன விலங்குகளிடமிருந்து பயிர் வயலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி…

1 year ago

டொலரின் பெறுமதியில் மாற்றம்

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(04)…

1 year ago

நந்தசேனவுக்கு பதிலாக வீரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று காலை காலமானார். அவரின் மறைவுடன் வெற்றிடமாகவுள்ள அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பு…

1 year ago

தமிதாவும், கணவரும் கைது

நீதிமன்றத்தில் சரணடைந்த தமிதா அபேரத்னவும், அவரது கணவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 year ago

பொலிஸாருடன் டீல் போட்ட கஞ்சிபானி இம்ரான்

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கஞ்சிபானி இம்ரான் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். யுக்திய நடவடிக்கை தொடர்பில் பேசுவதற்காக, கஞ்சிபனி இம்ரான் பொலிஸாருக்கு…

1 year ago

தமிதாவும், கணவரும் சரணடைந்தனர்

கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் இன்று (04) கோட்டை…

1 year ago

மது போதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி

மாத்தறை வெலிகம பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது…

1 year ago