2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று தென்படவுள்ளது. சுமார் 4 மணி நேரம் 9 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.…
ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தொட்ட நூல்கந்துர பகுதியில் இன்று (08) பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் இருந்து தெல்தோட்டை நோக்கி ஆடைத்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட அரசியல் சபைக் கூட்டம் இன்று…
பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விமானப்படை…
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால்…
மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம்புலா…
கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அலுவலக…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான 'ஒலு மரா' நேற்று (07) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்வத்த பிரதேசத்தில் மேலும் மூவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது…
2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50%க்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நகரில் நிர்மாணிக்கப்பட்ட மெனிக் குளுனவை நேற்று (04) திறந்து…
கொழும்பு - பதுளை ரயில் பாதையின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு 'துன்ஹிந்த ஒடிஸி சொகுசு சுற்றுலா ரயிலின் ஆரம்ப பயணம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக…