International News

ரயில் தடம் புரண்டு விபத்து: மூவர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். சண்டிகரிலிருந்து திப்ரூகர் நோக்கிப் பயணித்த ரயிலே கோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது.…

1 year ago

கணவரை பிரிந்தார் டுபாய் இளவரசி

டுபாயின் ஆட்சியாளரின் மகளான ஷெயிக்கா மஹாரா பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின்…

1 year ago

ஜோ பைடனுக்கு கொவிட்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு மிதமான நோய் அறிகுறிகள் தென்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னர் ஜோ பைடனுக்கு…

1 year ago

நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி

மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோஸ் மாநிலத்தில் உள்ள செயின்ட்…

1 year ago

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள் – 66க்கும் மேற்பட்ட பயணிகள் மாயம்

நேபாளத்தில் – மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.  இந்த விபத்தில் 66க்கும்…

1 year ago

ரஷ்யா சென்றார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா நோக்கி பயணமாகியுள்ளார். ரஷ்யய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி தனது…

1 year ago

14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த…

1 year ago

மத நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி

இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

1 year ago

உயிரை மாய்த்துக் கொண்ட ரொபோ

தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரொபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில்இ தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல்…

1 year ago

ஜூலியன் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில்…

1 year ago