Categories: Local News

பாரளுமன்றத்திற்கு மட்டுமே நாம்  புதியவர்கள் – ஆனால் அரசியலில் 25 வருட அனுபவம் கொண்டவர்கள் ; கடுகண்ணாவ, குருகுத்தல மக்கள் சந்திப்பில் NPP ரியாஸ் பாருக் தெரிவிப்பு

பாரளுமன்றத்திற்கு நாம்  புதியவர்களாக இருந்தாலும், இங்கு அதிகமானவர்கள் 20, 25 வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர்கள். கடுகண்ணாவ, குருகுத்தல மக்கள் சந்திப்பில் தேசிய  மக்கள் சக்தி வேட்பாளர் சகோதரர் றியாஸ் பாரூக் தெரிவிப்பு

இம்முறை பாராளமன்றம்  செல்லும் வேட்பாளர்கள் புதியவர்கள் இவர்களால் என்ன செய்து விட முடியும் என நீங்கள் நினைக்கலாம்! பாரளுமன்றத்தில் நாம்  புதியவர்களாக இருந்தாலும், இங்கு அதிகமானவர்கள் 20, 25 வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர்கள் அது மட்டுமல்லாது எம்மில் பல கல்விமான்களும், பல துறைகளில் கற்ற துறைசார் நிபுனர்களும் இருக்கிறார்கள் ,
எனவே நீங்கள் யாரும் ஏவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை நாம் நிச்சியமாக இந்த நாட்டுக்கும், கண்டி மாவட்டத்துக்கும் பல நல்ல விடயங்களை ஜனாதிபதியுடன் இனைந்து முன்னெடுப்போம்.

அதே போன்று ஜனாதிபதி தெரிவு செய்து 3 4 வாரங்கள்தான் ஆகின்றன அதனுல் இனவாதம் இல்லை, ஊழல் இல்லை, நீதித்துறை சரியாக இயங்குகிறது!

இவைகளைப் பார்க்கும் போது குருகிய காலப்பகுதியில்  நாட்டு மக்களால்  ஒரு மாற்றத்தை உணர முடிகிறது
எனவே நானும் இக்கட்சியில் 20 வருட கால  அரசியல்  அனுபவம்  கோண்டவன் மற்றும் பல துறைசார் விடயங்கள் கற்றவன் என்ற வகையிலும் இம்முறை கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியினூடாக திசைகாட்டிச் சின்னம் 11ம் இலகைகத்தில்  போட்டியிடுகிறேன்.
எனவே எனக்கும் ஒரு விருப்பு வாக்கை அளித்து என்னையும் வெற்றி பெறச் செய்வீர்கள்  என கடுகண்ணாவ, குருகுத்தல மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago