பயன்படுத்தும் எரிபொருட்களினது விலைகளையே குறைத்திருக்கிறார். உழைக்கும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலைகளை இவர் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொய்யான அரசியல் அலங்கார ஆட்சியையே முன்னெடுத்து வருகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டுள்ளார். வரியைக் கூட குறைக்க இவரால் முடியாது போயுள்ளது.இந்த ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புகளை நீர்மூலமாக்கி, ஊடகங்களுக்கும் அழுத்தங்களை பிரயோகிக்க முற்படுகிறார் என்று சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
🟩 திசைகாட்டி ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சிக்கு முயற்சிக்கிறார்.
ஊடகங்கள் ஜனநாயக ஆடையை அணிந்து கொள்ள வேண்டும் என அச்சுறுத்தும் ஜனாதிபதி, சர்வாதிகார ஆட்சிக்கு முயற்சிக்கிறார். ஒரு கட்சி மூலம் ஆட்சியை கொண்டு வந்து எதிர்த் தரப்பினரின் கருத்துகளை ஒழிக்க நினைத்தால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…