Categories: Local News

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் YAN Sri Lanka: ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மது மற்றும் சிகரெட் வரிக் கொள்கை விழிப்புணர்வு!

2024 சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, YAN Sri Lanka எனப்படும் Youth Action Network ஒரு முக்கிய திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் பிரதான நோக்கம், போதைப்பொருள் பாவனையினை தடுத்து சமூகத்தை வலுப்படுத்தவும், சமூகத்தின் கோரிக்கைகளை மதிப்பீடு செய்யவும், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்துவதாகும்.

இந்தப் புதிய முயற்சியின் முதற்கட்டமாக, மது மற்றும் சிகரெட் வரிக் கொள்கையின் நன்மைகளை வாக்காளர்களிடம் எடுத்துக்காட்டி, வேட்பாளர்களின் சுயநலரீதியான உறுதிமொழிகளை வெளிச்சத்தில், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் மக்களின் அவசியமான பங்கை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சி, YAN Sri Lanka இன் கொழும்பு மாவட்டப் பணிப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் நேற்றையதினம் (12) மருதானை நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் வாயிலாக, மக்களுக்கு போதைப்பொருள் பாவனையின் தீமைகள் மற்றும் புதிய வரிக் கொள்கைகளின் அவசியம் பற்றி மேலதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வேட்பாளர்களின் உறுதிமொழிகளை உண்மையுடன் செயல்படுத்துகிறவர்களை ஆதரிக்க வாக்காளர்களை உந்துவதும், சமூகத்தின் நலனில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

Muhamed Hasil

Recent Posts

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

3 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

3 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

5 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

5 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

5 months ago

அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டும் ; ஜனாதிபதி

அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…

5 months ago