கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்க நாளை முதல் முன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை முறைமைக்கு அமைவாக கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை முதல் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் குடிவரவு திணைக்களத்திற்கு வந்து கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாது என திணைக்களம் வலியுறுத்துகிறது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு, www.immigration.gov.lk இணையத்தளத்தின் ஊடாக முன் பதிவு செய்யப்பட வேண்டும்.
கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களும் புதிய விண்ணப்பதாரர்களும் முன்பதிவு செய்வது கட்டாயமாகும்.
அதன்படி, இதற்கு முன்னர் அமுலில் இருந்த கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் முறை இன்றுடன் முடிவடைகிறது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…