டுபாயின் ஆட்சியாளரின் மகளான ஷெயிக்கா மஹாரா பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை விவகாரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.குறித்த தம்பதி தமது முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்புவெளியாகியுள்ளது.அவரின் இன்ஸ்ட்ராகிராம் பதிவில் தெரிவித்துள்ளதாவது,‘அன்புள்ள கணவரே எங்கள் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன். கவனமாக இருங்கள். உங்கள் முன்னாள் மனைவி’ என பதிவிட்டுள்ளார்.இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டதுடன், அவர்கள் 12 மாதங்களுக்குப் பின்னர் தங்கள் மகளை வரவேற்றனர்.அவர்களின் விவகாரத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…