வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் குழியில் விழுந்து ஒரு வயது நான்கு மாத வயதுடைய குழந்தை பலியாகியுள்ளது.
களுகஹகந்துர வெவத்தன்ன பிரதேசத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாய் தேயிலை கொழுந்து பறிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை வீட்டில் உள்ள மற்றுமொரு பிள்ளையிடம் வழங்கிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பின்னர், தண்ணீர் குழியில் விழுந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு ரொபேரியா மருத்துவமனையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலத்தை பதுளை மாகாண பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…