அத்துருகிரியவில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறித்த பச்சை குத்தும் நிலையத்தில் உரிமையாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதுருகிரிய நகரின் ஒருவல பகுதியில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிலையத்தில் நேற்று காலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
முகமூடி மற்றும் தொப்பி அணிந்து வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிதாரிகள் குறித்த வர்த்தக நிலையத்துக்குள் அங்கு அமர்ந்திருந்த பிரபல தொழிலதிபர் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் க்ளப் வசந்த உட்பட இருவர் பலியாகினர்.
இந்நிலையில், க்ளப் வசந்தவின் மனைவி மற்றும் பிரபல பாடகி சுஜீவா ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…