லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி ஃபால்கன் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க போட்டிக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்.பி.எல். போட்டியின் ஆடை பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை காரணமாகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் அந்தந்த அணிகளுக்குரிய ஆடைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் வனிந்து வேறு இலச்சினையுடன் கூடிய முகமூடி அணிந்து துடுப்பெடுத்தாட வந்ததன் மூலம் போட்டியின் ஆடை தொடர்பான விதிமுறைகளை அவர் மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தின் மூலம் அனைத்து வீரர்களும் தங்களுக்குச் சொந்தமில்லாத ஆடைகளை அணிய வேண்டாம் என போட்டிக் குழு அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில் வனிந்து ஹசரங்க பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…