யாழ்ப்பாணம், ஆனை கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் நேற்று (01) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது கணவர் சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்து வருவதால், நேற்று வீடியோ அழைப்பில் ஈடுபட்டிருந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அந்த பெண் தனது கணவர் வீடியோ அழைப்பில் இருந்தபோது வீட்டில் தூக்கிட்டு தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை கண்டு குறித்த பெண்ணின் கணவர் அயலவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், எனினும் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ய
நிலாஜினி லகிதா என்ற 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…