இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக இந்திய அணி வீரரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அறிவித்தனர்.
17 ஆண்டுகளின் பின்னர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து குறித்த இருவரும் இவ்வாறு ஓய்வினை அறிவித்துள்ளனர்.
125 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 4,188 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அத்துடன் 159 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா 4,231 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்திய அணியின் சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவேன் எனவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…