இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK -650 மூலம் டுபாயில் இருந்து இன்று காலை 08.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
வீரர்கள் செய்த தவறுகளாலும், அவர்கள் சரியாக விளையாடாததாலும் தான் டி20 போட்டியில் இருந்து விலக நேரிட்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
வழமையாக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாக வெளியில் வந்தாலும், அவர்களுக்கு இன்று பணம் செலுத்தி ‘சில்க் ரூட்’ முனையத்தின் ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…