கொட்டாவ, மாக்கும்புர அதிவேக நெடுஞ்சாலை மாற்றுப் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று இன்று (12) காலை பேருந்து நிறுத்தத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கவில் இருந்து கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குச் செல்ல முற்பட்ட போது, பேருந்தின் பிரேக் செயலிழந்ததால், சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்துடன் பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் பேருந்து நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…