ரி 20 உலக கிண்ண போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் ஓமானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இதன்போது ஓமான் அணி சார்ப்பில் முhயடனை முயடை 34 ஓட்டங்களையும் ணுநநளாயn ஆயஙளழழன 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் சுரடிநn வுசரஅpநடஅயnn 4 விக்கெட்களையும் னுயஎனை றுநைளந 3 விக்கெட்களையும் பெற்றுக் கொண்டனர்.
110 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நமீபியா அணிக்கு நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தமையால் போட்டி முடிவுகள் சமன் செய்யப்பட்டது.
இதனை அடுத்து சூப்பர் ஓவரில் களமிறங்கிய நமீபியா அணி குறித்த ஓவரில் 21 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
22 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமான் அணிக்கு குறித்த ஓவரில் 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அதனடிப்படையில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…