கஹதுடுவ வேதர வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த கார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து சென்றுக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வேதர மகா வித்தியாலத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிலியந்தலையிலிருந்து கஹதுடுவ நோக்கிச் சென்ற காரின் வலதுபுறப் பின்பக்க டயர் வெடித்ததால், சாரதிக்கு காரைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காரின் சாரதியான 29 வயதான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…