ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய் வெளியேறும் நிலையில் இருந்த ஆர்சிபி அணி கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி ஆரவாரமாக பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பிளே ஆஃப் செல்வது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னையை அபாரமாக வீழ்த்தி ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து 27 ரன்களில் தோல்வி அடைந்து ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறியது. கடந்த 3 வாரங்களுக்கு முன்புவரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…