மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்ததாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் ஹிங்குரன்கொட நகரில் மூடப்பட்ட ஹோட்டல் ஒன்றின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு மயானம் உள்ளதுடன், அங்கிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் எதற்காக இந்த மயானத்திற்குச் சென்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹிங்குரன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த நபர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் ஹேரத் முதியன்சேலாகே அஜித் சமந்த செனவிரத்ன என்ற 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குரன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…