இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது.
இலங்கை அணி முதலில் எமிரேட்ஸ் விமானம் EK-651 இல் டுபாய்க்கு புறப்பட்டு அங்கிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் செல்லவுள்ளது.
இலங்கை அணியின் 15 வீரர்கள், 04 மேலதிக வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுடன் 25 பேர் கொண்ட குழு அமெரிக்கா சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…