கடந்த 8 ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு உதவிய நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
‘ஆதரே’ என்ற புனைப்பெயர் கொண்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூவமோதர சந்தியில் வைத்து நேற்று (13) விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 1,150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…