க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த வினாத்தாள்கள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.
அத்துடன், விஞ்ஞான வினாத்தாளை அமைத்தவர்கள் கூடி இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதேவேளை, ஆங்கில வினாத்தாளுக்கான மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அங்கு ஆங்கில பாடம் தொடர்பான ஆசிரியர் நியமனம் மற்றும் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் நியமனத்தில் நிலவும் சிக்கல்கள் தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…