அண்மையில் (08) அஹுங்கல்ல லோகன்வத்த பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்வெல்டுவஇ சுதுவெலிபொத்த பிரதேசத்தில் உள்ள கறுவாத் தோட்டத்தில் இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை தனது காணியில் கறுவா வெட்டச் சென்ற உரிமையாளர் மோட்டார் சைக்கிளொன்று எரிந்து கிடப்பதைக் கண்டு கொஸ்கொட பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று காலை மோட்டார் சைக்கிள் மீட்கபட்ட போது அது தீக்கிரையாகி இருந்ததாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றச் சம்பவத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…