இரண்டு கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை நடத்தி வந்த இருவரை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நீண்டகாலமாக இந்த கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை பாரியளவில் நடத்தி வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனையின் போது 27,367 கிலோகிராம் கழிவு தேயிலையை விசேட அதிரடிப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (25)இந்த சுற்றிவைளப்ணுபு மெற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் உலப்பனே பிரதேசத்தை சேர்ந்த 38 மற்றும் 60 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் தவுலாகல மற்றும் நவகுருதுவத்த பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…