இந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் ஔிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த ஜூனியர் சீசனின் வெற்றியாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சீசன் 4 விற்கான போட்டியாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை அண்மையில் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் இலங்கையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞன் சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வௌியிடப்பட்ட அவருடைய புரோமோவில் நடுவர்கள் அனைவரும் எழுந்து சென்று அவரை பாராட்டுவதை காணக்கூடியதாக இருந்தது.
இன்னும் எத்ததை இலங்கையர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…